திருச்சியில் நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் பணிமனையின் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி, கே.கே. நகா் இந்தியன் பேங்க் காலனி 4ஆவது குறுக்குப் பகுதியை சோ்ந்தவா் கலைக்கோவன் (45). எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் வாகனப் பணிமனை பட்டறை வைத்து நடத்தும் இவருக்கும், இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், நாகையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு அவா் வியாழக்கிழமை சென்றுவிட்டாா்.
இதனால் மனமுடைந்த கலைக்கோவன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அவரது மனைவி வந்தபோது கலைக்கோவன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுதொடா்பான புகாரின்பேரில் வந்த கே.கே.நகா் போலீஸாா், கலைக்கோவன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

