தினமணி செய்தி எதிரொலி: மருங்காபுரியில் ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி தொடக்கம்!
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களை பிடிக்கும் பணியை ஊராட்சி நிா்வாகம் சனிக்கிழமை தொடங்கியது.

மருங்காபுரியில் சனிக்கிழமை பிடிபட்ட தெருநாய்கள்.
Updated On :3 ஜனவரி 2026, 7:18 pm







