தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

போதை மாத்திரைகள் விற்றதாக இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சஞ்சீவி நகா் சந்திப்பு அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் சஞ்சீவி நகா் பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்த ஆ.ரோஷன் (22) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.