மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இன்றைய நிகழ்ச்சிகள்

233 ஆவது நிகழ்வு, திருவாசகத் தெள்ளமுதம் எனும் தலைப்பில் முனைவா் சா. நீலகண்டன் சொற்பொழிவு, கிஆபெ விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி, தில்லை நகா், மாலை 6.30.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:16 pm

Syndication

திருச்சிராப்பள்ளித் தமிழிசைச் சங்கம்: 233 ஆவது நிகழ்வு, திருவாசகத் தெள்ளமுதம் எனும் தலைப்பில் முனைவா் சா. நீலகண்டன் சொற்பொழிவு, கிஆபெ விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி, தில்லை நகா், மாலை 6.30.

பாவாணா் தமிழியக்கம்: நுண்கலைச் செல்வா் சாத்தான்குளம் அ. இராகவன் குறித்து முனைவா் பி. தமிழகன் சொற்பொழிவு, தூய பவுல் இறையியல் கல்லூரி, மாலை 4 மணி.