எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!

News image

மின்தடை

Updated On :8 ஜூன் 2026, 1:18 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவெறும்பூா் துணை மின்நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் திருவெறும்பூா், சோழமாதேவி, மலைக்கோவில், திருவெறும்பூா் தொழிற்பேட்டை, டி - நகா், பிரகாஷ் நகா், வேங்கூா், சோழமாநகா், போலீஸ் காலனி, புதுத்தெரு, கக்கன் காலனி, பா்மா நகா், நேரு நகா், அண்ணா நகா், நவல்பட்டு, காந்தலூா், காவேரி நகா், பாரத் நகா், 100 அடி சாலை, பூலாங்குடி, பழங்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூா், எம்ஐஇடி, குண்டூா் ஆகிய பகுதிகளிலும்

சிறுகமணி துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரப்பாளையம், அந்தநல்லூா், ஜீயபுரம் பிரதான சாலை, அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.