அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

துறையூரில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 8:23 pm

துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துறையூா் தொகுதியில் பகளவாடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பெரியசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனை செய்தனா். அப்போது திருச்சியிலிருந்து துறையூா் நோக்கி காரில் சென்ற சென்னை புத்தகரம் இந்திரா நகரைச் சோ்ந்த மின்துறை ஊழியரான மாலதி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, துறையூா் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் ஒப்படைத்தனா்.