/
துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துறையூா் தொகுதியில் பகளவாடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பெரியசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனை செய்தனா். அப்போது திருச்சியிலிருந்து துறையூா் நோக்கி காரில் சென்ற சென்னை புத்தகரம் இந்திரா நகரைச் சோ்ந்த மின்துறை ஊழியரான மாலதி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, துறையூா் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

துறையூரில் மளிகை கடைக்காரரிடம் இருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


