/
திருச்சிக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூா் விமானத்தில் சனிக்கிழமை காலை வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, ஒரு பயணி தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்தப் பயணியிடம் விசாரித்ததில், பல பயணிகள் இதுபோல தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ வரை தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல்
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
15 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

