நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை

News image
Updated On :3 மே 2026, 12:13 am

திருச்சிக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூா் விமானத்தில் சனிக்கிழமை காலை வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, ஒரு பயணி தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்தப் பயணியிடம் விசாரித்ததில், பல பயணிகள் இதுபோல தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ வரை தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரிக்கின்றனா்.