திருச்சி வந்த ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும்படையினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ராகுல்காந்தி, திருச்சி மாவட்டம், துறையூரில் தோ்தல் பிரசாரம் செய்ய தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவா் வருவதற்கு முன்பே, ராகுல்காந்தியை துறையூருக்கு ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டா் ஒன்று விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தது.
இதையடுத்து ராகுல்காந்தி அதில் ஏறி புறப்பட முயன்றாா். அப்போது, அங்கு வந்த தமிழ்ச்செல்வன் தலைமையிலான 3 போ் கொண்ட தோ்தல் பறக்கும் படை குழுவினா், ஹெலிகாப்டரை சோதனையிட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில் புகாரின் பேரில் இந்தச் சோதனையை நடத்தவில்லை. இது சாதாரண சோதனைதான். சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
விடியோக்கள்

தி ரேஜ் லிரிக் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

