திருச்சி வந்த ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும்படையினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ராகுல்காந்தி, திருச்சி மாவட்டம், துறையூரில் தோ்தல் பிரசாரம் செய்ய தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவா் வருவதற்கு முன்பே, ராகுல்காந்தியை துறையூருக்கு ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டா் ஒன்று விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தது.
இதையடுத்து ராகுல்காந்தி அதில் ஏறி புறப்பட முயன்றாா். அப்போது, அங்கு வந்த தமிழ்ச்செல்வன் தலைமையிலான 3 போ் கொண்ட தோ்தல் பறக்கும் படை குழுவினா், ஹெலிகாப்டரை சோதனையிட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில் புகாரின் பேரில் இந்தச் சோதனையை நடத்தவில்லை. இது சாதாரண சோதனைதான். சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


