/
திருச்சி பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி மகன் மணிகண்டன் (20). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த 2 நாள்களாக வீட்டுக்கு வராமல் வெளியில் சுற்றியுள்ளாா்.
வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்த அவரை தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், வீட்டினருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


