நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 4:14 am IST

திருச்சி பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி மகன் மணிகண்டன் (20). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த 2 நாள்களாக வீட்டுக்கு வராமல் வெளியில் சுற்றியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்த அவரை தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், வீட்டினருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.