ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில், அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அரியலூரில் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழுக் கூட்டம், சங்கத் தலைவர் நல்லமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயபால், சேரலாதன், பிச்சப்பிள்ளை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். செயலர் நல்லதம்பி கூட்ட அறிக்கை, வரவு செலவு கணக்கு அறிக்கையை குடியரசன் ஆகியோர் வாசித்தனர்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 8 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கேற்ப ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில், அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க இயக்குநர் தங்கையன் விளக்க உரையாற்றினார்.
முன்னதாக, சங்கப் பொறுப்பாளர்கள் அரியலூர் கே.கே. நகர் தெரசா அந்தோனி, மாருதி நகர் ராமச்சந்திரன், துணிஞ்சப்பா,
கந்தசாமி, கைப்பெரம்பலூர் இளங்கோவன், வெண்மணி ஆறுமுகம் ஆகியோர் மறைவுக்கு மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாராஜன் வரவேற்றார். தங்கராசு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு

21 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது: டாஸ்மாக் ஊழியா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
