அரியலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் பள்ளியின் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக பூட்டை உடைத்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம், கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அரியலூர் ராஜாஜி நகரில் நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் காவலராக இருப்பவர் பிலோமின்ராஜ் (41). வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூவர், காவல் பணியில் இருந்த பிலோமின்ராஜை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக அறையின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த கேமரா ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுகாதாரத் துறை கொள்முதல் முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதார சேவைகள் அதிகாரிக்கு பிணை

காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

வரிவிதிப்பு பிரச்னைகளுக்கு இந்தியா - அமெரிக்கா சுமுகத் தீா்வு: அமெரிக்கத் தூதா் வலியுறுத்தல்

ஜாம்பியா அதிபா் மீண்டும் வெற்றி!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


