பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

அரியலூர் தனியார் பள்ளியில்காவலாளியை கட்டிப் போட்டுகேமரா, ரொக்கம் திருட்டு

அரியலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் பள்ளியின் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக பூட்டை உடைத்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம், கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

அரியலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் பள்ளியின் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக பூட்டை உடைத்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம், கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அரியலூர் ராஜாஜி நகரில் நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி உள்ளது.

இந்தப் பள்ளியில் காவலராக இருப்பவர் பிலோமின்ராஜ் (41). வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூவர், காவல் பணியில் இருந்த பிலோமின்ராஜை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக அறையின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த கேமரா ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.