அரியலூர் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் முகவர்களாக சேர திங்கள்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம்.
முகவர்களாக சேர்ந்த பின் அவர்கள் ஆவின் நிறுவனத்தின் மூலம் அதன் உற்பத்திப் பொருள்களான பால்,வெண்ணெய் ,நெய்,ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களை கொள்முதல் செய்து குளிர்ச் சாதனப் பெட்டிகளில் வைத்தும், மற்றும் இதர முறைகளில் பராமரித்தும் விற்பனை செய்யலாம். இதற்கு ஏதுவாக இடத்தின் வசதியை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ அல்லது பயனாளிகள் தமது சொந்த முயற்சியால் அனுமதி பெற்று ஆவின் நிறுவனம் மற்றும் கடனுதவி வழங்கும் வங்கியின் ஒப்புதலுடன் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் இன்று(திங்கள்கிழமை) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் உள்ள அறை எண் 17- இல் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
தனுஷ் - 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


