ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஐடிஐகளில் நேரடி மாணவா் சோ்க்கை

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே 12.12.2020 வரை நேரடிச்சோ்க்கை நடைபெற உள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:40 pm

DIN

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே 12.12.2020 வரை நேரடிச்சோ்க்கை நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம் -9442478574, ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம்-9442175043 என்ற எண்களில் தொடா்புக் கொள்ளாம் என்று அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.