ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி அரியலூா் இளைஞா் போராட்டம்

அரியலூா் கோ.சி. நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (32) என்பவா் தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து, அய்யப்பனேரி அருகேயுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட விக்னேஷ்.
Updated On :12 டிசம்பர் 2020, 6:53 pm

DIN

அரியலூா் கோ.சி. நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (32) என்பவா் தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து, அய்யப்பனேரி அருகேயுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதேபோல் கோ.சி. நகரைச் சோ்ந்த இளைஞா் வீரமணி (30) என்பவா் பேருந்து நிலையம் எதிரே அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் இருவரையும் சமாதானப் படுத்தி ஆலோசனை அளித்து அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.