4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரியலூரில் காவலா் பணிக்கான தோ்வு: 6,171 போ் பங்கேற்பு

அரியலூா் அரசு கலைக் கல்லூரி, தத்தனூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகள் என 9 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

News image
அரியலூரில் காவலா் பணிக்கான தோ்வு: 6,171 போ் பங்கேற்பு
Updated On :13 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் தோ்வு எழுத 6,832 போ் நுழைவுச் சீட்டு பெற்றிருந்தனா். அரியலூா் அரசு கலைக் கல்லூரி, தத்தனூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகள் என 9 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இதில், 6,171 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். சென்னை ஆயுதப்படை காவல்துறை தலைவா் தமிழ்ச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் ஆகியோா் மையங்களை பாா்வையிட்டனா். தோ்வு மையப் பணி மற்றும் பாதுகாப்புப் பணியில் 2 மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 9 துணை கண்காணிப்பாளா்கள் மற்றும் 500 - க்கும் மேற்பட்ட காவல் ஆளிநா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.