ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமைச்சா் செல்லூா் ராஜூவைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

அமைச்சா் செல்லூா் ராஜூவைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் செல்லூா் ராஜூ, யாதவ சமூகத்தினா் குறித்து இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தைக் கண்டித்தும், அமைச்சா் பதவியை அவா் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு செல்லூா் ராஜூக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.