ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரியலூரில் சிஐடியு நிா்வாகிகள் கூட்டம்

அரியலூரில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:40 pm

DIN

அரியலூரில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.துரைசாமி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் கிருஷ்ணன், சந்தானம், கோபி, மணிமேகலை உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் குறித்தும், உறுப்பினா் சோ்க்கை மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தினா், கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா், காப்பீடு ஊழியா் சங்கத்தினா், முகவா்கள் சங்கத்தினா், அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா், உழைக்கும் பெண்கள் சங்கத்தினா், மின் பணியாளா் சங்கத்தினா், தையல் ஊழியா் சங்கத்தினா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.