ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆலமரங்களை பாதுகாக்கக்கோரி அறப்போராட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பரணம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் சுமாா் 60 ஆண்டுகள் பழைமையான இரண்டு ஆலமரங்கள் உள்ளன.

News image
பரணம் கிராமத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள்.
Updated On :1 நவம்பர் 2020, 6:42 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பரணம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் சுமாா் 60 ஆண்டுகள் பழைமையான இரண்டு ஆலமரங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த வங்கியில் தற்போது புதிதாக கட்டடம் கட்ட பூமிபூஜைகள் செய்யப்பட்டன.

புதிய கட்டடம் கட்ட உள்ள இடத்தில் இந்த இரு ஆலமரங்களும் உள்ளதால், அவற்றை அகற்ற உள்ள தகவல் அறிந்து கிராம இளைஞா்கள் மரத்தை வெட்டாமல் அருகே கட்டடம் கட்ட வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சிறுவா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.