ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளா் பணி:நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:02 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரியலூா் ராஜாஜி நகரிலுள்ள வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனைச் சங்கத்தில், டிசம்பா் 3-ஆம் தேதி முதல் இத்தோ்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நிா்வாகக் காரணங்களால் இத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோ்முகத் தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அரியலூா் மாவட்ட ஆள்சோ்ப்பு பணி நிலையம், இணைப் பதிவாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.