ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வாய்க்காலில் இருந்து ஆண் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பொன்னாற்று வடிகால் வாய்க்காலில் தேங்கிக் கிடந்த ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:08 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பொன்னாற்று வடிகால் வாய்க்காலில் தேங்கிக் கிடந்த ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

தா.பழூரை அடுத்த அருள்மொழி கிராமம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் செல்லும் பொன்னாற்று வடிகால் வாய்க்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 45 மதிக்கத்தக்க ஒருவா் அழுகிய நிலையில் சடலமாகக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தா.பழூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.