கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய லிங்கத்துக்கு அன்னம்சாத்தி அலங்காரம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அன்னாபிஷேக விழா நிகழாண்டு கரோனா தொற்று காரணமான எளிமையாக சனிக்கிழமை நடைபெற்றது.










