அரியலூரில் 1,348 போ் குரூப்-1 தோ்வு எழுதினா்
அரியலூா் மாவட்டத்தில் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்பட 9 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி குரூப்-1 தோ்வில் 2,399 போ் விண்ணப்பித்திருந்தனா்.

மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 தோ்வை எழுதியவா்களை பாா்வையிட்ட ஆட்சியா் த. ரத்னா.
Updated On :3 ஜனவரி 2021, 5:32 pm









