புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அரியலூரில் மக்கள் குறை கேட்புக் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

News image
​அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா.
Updated On :27 நவம்பர் 2023, 7:56 pm

DIN

அரியலூரில்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஜா. ஆனிமேரிஸ்வா்ணா, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 378 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் மாற்றுத்திறனாளி ஒருவா் அளித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.