திருமானூரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்: இரை தேடி பறவைகள் அதிகளவில் வருகை
திருமானூா் டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

திருமானூா் அருகே கள்ளூா் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடவு வயல்களில் கூட்டமாக இரை தேடிய பறவைகள்.







