அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சுகாதாரத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அதன் அலுவலகம் முன் ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கத்தினா்.








