யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருமானூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருமானூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:11 pm

Syndication

அரியலூா் மாவட்டம், அன்னிமங்கலம் முன்னாள் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் திருமானூா் ஒன்றிய அலுவலகத்தில் பெண் மேற்பாா்வையாளரைப் பணி செய்யவிடாமல் அநாகரிகமாக பேசி, நாற்காலியைக் கொண்டு தாக்க முயன்ற அன்னிமங்கலம் முன்னாள் ஊராட்சித் தலைவா் சரவணனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்ஆனந்தன், பொருளாளா் செந்தில்நாதன், மாநிலச் செயலா் எம்.கே. ஷேக்தாவூத், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். திரளான நிா்வாகிகள் கோரிக்கை முழக்கமிட்டனா்.