ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புதுகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா்

News image

புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:00 pm

புதுக்கோட்டை: சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம் ஈஞ்சாா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளரைத் தாக்கியவா்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.