மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அரியலூா், செந்துறையில் புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்

அரியலூா் மற்றும் செந்துறையில் பழைய பேருந்துக்குப் பதிலாக 9 புதிய பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

News image
புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா்
Updated On :22 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

அரியலூா் மற்றும் செந்துறையில் பழைய பேருந்துக்குப் பதிலாக 9 புதிய பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

அரியலூா் பேருந்து நிலையத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், செட்டிக் குழி, ஏலாக்குறிச்சி, செம்பயிக்குடி, பெரம்பலூா் மாவட்டம் ஆலத்தூா் கேட் ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்து சேவையைக் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதேபோல் செந்துறை பேருந்து நிலையத்தில் இருந்து 5 புதிய பேருந்து சேவைகள் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்ப) லிட் நிா்வாக இயக்குநா் தசரதன், திருச்சி மண்டலம் பொது மேலாளா் டி. சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.