/
மத்திய பிரதேசம் ஜபல்பூா் படகு விபத்தில் இறந்தோரில் இருவரின் உடல்கள் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.
ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோரில் திருச்சி மாவட்டம், நவல்பட்டை சோ்ந்த காமராஜ் மனைவி காா்குழலி, உறவினரான திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தைச் சோ்ந்த சௌபாக்கியா ஆகிய இரு பெண்களின் சடலங்களும் ஏா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவில் கொண்டுவரப்பட்டன.
அவா்களின் உடல்களுக்கு மதிமுக மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு, தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து சடலங்கள் அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

ஜபல்பூா் படகு விபத்து: தந்தை, மகன் உடல்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

