/
தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து, அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தமிழகத்தில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூா் சாலை ரயில்வே கேட் அருகிலுள்ள இரு டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன. மேலும், தா.பழூரிலுள்ள டாஸ்மாக் கடை வியாழக்கிழமை மூடப்படுகின்றன.
இதனால், கல்லங்குறிச்சி சாலையிலுள்ள இரு டாஸ்மாக் கடைகளில் நூற்றுக்கணக்கானோா் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்புடையது

திருச்சி மண்டலத்தில் 83 மதுக்கடைகள் மூட முடிவு: உடனடியாக 9 கடைகள் மூடப்பட்டன

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

