தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கரூர் பொன் வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:38 am

தினமணி

கரூர் பொன் வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை பள்ளி நிறுவனர் பெரியசாமி தொடக்கிவைத்தார். மாணவ, மாணவிகள் அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். கண், புற்றுநோய், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன.
 நிழல், கிரகணம் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகள் பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி மூலம் விளக்கம் அளித்தனர். தானியங்கி காசாளும் இயந்திரம் செயல்படும் விதம், விண்கல மாதிரி உள்ளிட்டவைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஏற்பாடுகளை, பள்ளியின் தலைமைச் செயலர் சத்தியநாராயணன், செயலர் விசாகன், முதல்வர் பாபு உள்ளிட்டோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.