கரூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, இளங்கோவன் தலைமை வகித்தார். நாகராஜன் வரவேற்றார். சங்க மாவட்டச் செயலாளர் ஜான் பாஷா கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். கிருஷ்ணன் சங்கக் கொடியேற்றினார்.
இதில், மாநில துணைச் செயலாளர் குப்புசாமி, சின்னையன், ராமச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமசாமி நன்றி கூறினார். இதில், 2017 முதல் பென்ஷன் மாற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

பிளாஸ்ட் வசூல் அறிவிப்பு!

ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!

திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


