தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்கள் கூட்டம்

கரூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:22 am IST

கரூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்திற்கு, இளங்கோவன் தலைமை வகித்தார். நாகராஜன் வரவேற்றார். சங்க மாவட்டச் செயலாளர் ஜான் பாஷா கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். கிருஷ்ணன் சங்கக் கொடியேற்றினார். 
இதில், மாநில துணைச் செயலாளர் குப்புசாமி, சின்னையன், ராமச்சந்திரன்,  அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமசாமி நன்றி கூறினார். இதில், 2017 முதல் பென்ஷன் மாற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.