மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெள்ளியணை பாரதி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
வெள்ளியணை பாரதி பள்ளியில் நீர்வள நதி மேம்பாடு என்ற தலைப்பில் மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் ராகுல் முதலிடத்தையும், 7 ஆம் வகுப்பு மாணவர் பூபேஸ்வரன் 2 ஆம் இடத்தையும், 6 ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 3 ஆம் இடத்தையும் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
இதில், பள்ளியின் தலைவர் நாகல்சாமி, கல்விக்குழு ஆலோசகர் ஞானபாரதி, பேராசிரியர் பாண்டியராஜன், முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் பிராபகர், நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் ஓவிய ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

