விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே  தம்பி  இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:32 am IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே  தம்பி  இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அரவக்குறிச்சி அருகிலுள்ள தாளிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அருணாசலம் (52).   தனது மனைவி ரேணுகாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அதே பகுதியில் உள்ள தம்பி வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பி விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட அருணாசலம், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தென்னிலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.