முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தேசிய நுகர்வோர் தின விழா

கரூரில் நுகர்வோர் குரல் அமைப்புசார்பில் தேசிய நுகர்வோர் தின விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:29 am IST

கரூரில் நுகர்வோர் குரல் அமைப்புசார்பில் தேசிய நுகர்வோர் தின விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு  அமைப்பின் தலைவர் கே.செந்தில்குமார் தலைமை வகித்தார்.  ஜெயபிரகாஷ் திட்ட அறிக்கை வாசித்தார்.  திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் மையதலைவர் அன்பு, கோவை தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் பொதுச்செயலர் பிரதீப்குமார் உள்ளிட்டோர்  பேசினர். விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  முன்னதாக, ஆர்.கே. செந்தில்குமார் வரவேற்றார். கரூர் நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.