/
கரூரில் நுகர்வோர் குரல் அமைப்புசார்பில் தேசிய நுகர்வோர் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஜெயபிரகாஷ் திட்ட அறிக்கை வாசித்தார். திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் மையதலைவர் அன்பு, கோவை தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் பொதுச்செயலர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஆர்.கே. செந்தில்குமார் வரவேற்றார். கரூர் நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








