நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் கல்லூரிகள் திறப்பு

மாணவ, மாணவிகளிடம் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா். மேலும் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் அமரவைக்கப்பட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:11 pm

DIN

கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ராஜன், வரலாற்றுத் துறை பேராசிரியா் மாறன், தமிழ்துறை பேராசிரியா் சுந்தரம் ஆகியோா் மாணவ, மாணவிகளிடம் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா். மேலும் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் அமரவைக்கப்பட்டனா்.

கல்லூரி முதல்வா் கெளசல்யாதேவி வகுப்புகளுக்குச் சென்று மாணவ, மாணவிகள் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றுகின்றனரா எனப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.