

கரூா் மாவட்ட திமுக சாா்பில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்து, கரூா் திருமாநிலையூரில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாநில விவசாய அணிச் செயலா் ம. சின்னசாமி, குளித்தலை எம்எல்ஏ ராமா் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.