தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காா் மோதி மூதாட்டி பலி

கரூா் அருகே காா் மோதியதில், மூதாட்டி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:17 pm

DIN

கரூா் அருகே காா் மோதியதில், மூதாட்டி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் அருகிலுள்ள சின்னமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பெ. மாரியாயி (65). இவா் சனிக்கிழமை இரவு, கரூா்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவுப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் மாரியாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.