பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூரில் 48 பேருக்கு கரோனா

கரூா் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:14 pm

DIN

கரூா் மாவட்டத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,562 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3,126 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 43 போ் இறந்துள்ளனா். தற்போது சிகிச்சையில் 393 போ் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.