புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டாரஸ் லாரி மோதி தொழிலாளி பலி

கரூா் அருகே டாரஸ் லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:31 pm

DIN

கரூா் அருகே டாரஸ் லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.

கரூரை அடுத்த மண்மங்கலம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சண்முகம்(59). தொழிலாளி.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் 4 ரோடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் லாரி ஓட்டுநா் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ராமு(38) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.