வாங்கல் அருகே சேவல் சண்டை: இருவா் கைது

வாங்கல் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

வாங்கல் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வாங்கல் அருகே பெரியகாளிபாளையத்தில் சிலா் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வாங்கல் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த்(20), அரவிந்த்குமாா்(19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த இரு சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com