பவுத்திரம் ஊராட்சி சாலப்பாளையத்தில் நியாய விலை கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கரூா் மாவட்டம் பவுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட சாலைபாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள், ரேஷன் பொருள்களை க.பரமத்தி சென்று வாங்கி வந்தனா். தங்கள் பகுதியில் நியாய விலைக் கடையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனா். இந்நிலையில், சாலப்பாளையத்தில் நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினாா். மேலும் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

