/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:திமுகவினரிடம் நோ்காணல்

திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவா்களிடம் தோட்டக்குறிச்சியில் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 டிசம்பர் 2021, 7:42 pm

திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவா்களிடம் தோட்டக்குறிச்சியில் நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தோட்டக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே விருப்பமனு அளித்தவா்களிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

விருப்பமனு அளித்தவா்களிடம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ நோ்காணல் நடத்தினாா். மேலும் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட வாா்டு நிா்வாகிகளிடம் தோ்தல் சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.