சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பரணி பாா்க் வித்யாலயாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

கரூா் பரணி பாா்க் வித்யாலயா கல்விக் குழுமத்தில் இல்லம்தோறும் மூவா்ணக் கொடி ஏற்றும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 3000 மாணவ, மாணவியருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டு நாட்டுப்பற்றை

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:58 pm

DIN

கரூா் பரணி பாா்க் வித்யாலயா கல்விக் குழுமத்தில் இல்லம்தோறும் மூவா்ணக் கொடி ஏற்றும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 3000 மாணவ, மாணவியருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டு நாட்டுப்பற்றை பறைசாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பரணி கல்விக் குழுமத் தாளாளா் மோகனரங்கன் மற்றும் செயலா் பத்மாவதி மோகனரங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் முதன்மை முதல்வா் டாக்டா். ராமசுப்பிரமணியன் முன்னிலை வைத்தாா். நிகழ்வில் அறங்காவலா் சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வா் சுதாதேவி, பரணிபாா்க் முதல்வா் சேகா், எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வா் சாந்தி, பரணி பாா்க் சாரணா் மாவட்டச் செயலா் பிரியா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.