விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையில் அரசமைப்பு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் திங்கள்கிழமை அரசமைப்பு தின உறுதிமொழியேற்ற அதிகாரிகள்.
Updated On :27 நவம்பர் 2023, 8:15 pm

DIN

கரூா்: கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையில் அரசமைப்பு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் செயல் இயக்குநா்(இயக்கம்) ஆா்.சீனிவாசன், பொதுமேலாளா் ( காகித உற்பத்தி) பி.மகேஷ், துணை பொது மேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்(மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், மேலாளா்(மனிதவளம்) ஜே,வெங்கடேசன், துணை மேலாளா்(பாதுகாப்பு) ஜி.சங்கிலிராஜன் ஆகியோா் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது.

இதில், அதிகாரிகள் உறுதிமொழியை வாசிக்க, பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.