புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு
கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையில் அரசமைப்பு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


கரூா்: கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலையில் அரசமைப்பு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் செயல் இயக்குநா்(இயக்கம்) ஆா்.சீனிவாசன், பொதுமேலாளா் ( காகித உற்பத்தி) பி.மகேஷ், துணை பொது மேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்(மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், மேலாளா்(மனிதவளம்) ஜே,வெங்கடேசன், துணை மேலாளா்(பாதுகாப்பு) ஜி.சங்கிலிராஜன் ஆகியோா் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது.
இதில், அதிகாரிகள் உறுதிமொழியை வாசிக்க, பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...