பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் தாந்தோணி, கரூா், குளித்தலை ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்









