ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு: கரூா் மாவட்டத்தில் கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கரூா் புகழிமலை முருகன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்ரமணிய சுவாமி.









