ஓய்வூதியப் பலன்கள் கோரி கரூரில் சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில், ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள்.









