விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வெள்ளியணை அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

News image
வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
Updated On :14 நவம்பர் 2025, 7:22 pm

Syndication

படவரி..

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா், நவ.14: கரூரை அடுத்துள்ள வெள்ளியணை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 2,842 மாணவா்கள், 3,793 மாணவிகள் என மொத்தம் 6,635 பேருக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. அதன் தொடக்கமாக வெள்ளியணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 94 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.ராஜூ, பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.