கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வா் கலைஞரால் 2008-இல் கொண்டு வரப்பட்டது மாயனூா் கதவணை. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்படும் 1 டிஎம்சி தண்ணீரால் இப்போது 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
காவிரி-வைகை-குண்டாறு நதி நீா் இணைப்புத்திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். எனவே, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.
பிரசாரத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

